Skip to main content


TNPSC GROUP - II/IIA 

TEST BATCH - 2021 - (BATCH - 2)

 தேர்வுகளை ஆன்லைன் வழியாக எப்போது வேண்டுமானாலும், எத்தனை முறை வேண்டுமானாலும் பயிற்சி செய்யலாம்.

 வினாக்கள் தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் இடம்பெறும்.

 ஒவ்வொரு மாதிரித் தேர்விற்கும் ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழியில் PDF புத்தகங்கள்(தமிழ்நாடு பாடபுத்தகங்கள்) பாட வாரியாக அனுப்பி வைக்கப்படும்.

 ஆன்லைன் தேர்வில் கலந்து கொள்ளும் மாணவர்கள் அனைவருக்கும் தேர்வின் PDF COPY அனுப்பப்படும்.


முன்பதிவிற்கு :

https://forms.gle/T7MXKDZDbn3EwRTKA

மாதிரித் தேர்வு :  தமிழ் மொழியில் :

https://forms.gle/F6wkiMoVrbvrbDWS9

மாதிரித் தேர்வு :  ஆங்கில மொழியில்

https://forms.gle/X4ndM88x5tFY2Hx99

மாதிரித் தேர்வுப் பாடத்திட்டம் – தமிழில் :

https://drive.google.com/file/d/1ZPSP6iEZ9MkaRmVQsTCVBuCYXE9H-TfD/view?usp=sharing

மாதிரித் தேர்வுப் பாடத்திட்டம் – ஆங்கிலம் :

https://drive.google.com/file/d/1OFjhKC9m1pkdzbDOeevjSW9A_PUNpD1k/view?usp=sharing



Comments

Popular posts from this blog

தமிழ்நாடு இயற்கை அமைப்பு

தமிழ்நாடு இயற்கை அமைப்பு Ø   தமிழகம் 8 ° 5' வட அட்ச ரேகை முதல் 13 ° 35' வட அட்ச ரேகை வரையிலும் , 76 ° 15' கிழக்கு தீர்க்க ரேகை முதல் 80 ° 20 கிழக்கு தீர்க்க ரேகை வரையிலும் பரவிக் கிடக்கிறது. Ø   தெற்கு எல்லையான கன்னியாகுமரியில் வங்காள விரிகுடா , அரபிக்கடல் மற்றும் இந்தியப்பெருங்கடல் என மூன்றும் சங்கமிக்கிறது. Ø   இந்திய பரப்பளவில் தமிழகம் 4 சதவீதத்தைப் பெற்றுள்ளது. Ø   பரப்பளவில் இந்தியாவின் 11 வது பெரிய மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. Ø   தமிழகத்தின் மொத்த நிலப்பரப்பு 1,30,058 சதுர கிலோமீட்டர் ஆகும்.   Ø   தமிழ்நாடு 1076 கி.மீ. நீள கடற்கரையைக் கொண்டுள்ளது. Ø   இந்தியாவில் 3-ஆவது நீண்ட கடற்கரையைக் கொண்ட மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. ( முதலாவது குஜராத் , இரண்டாவது ஆந்திரப்பிரதேசம்) Ø   தமிழகக் கடற்கரையானது 2004ம் ஆண்டு இந்தியப் பெருங்கடல் சுனாமியால் பெரிதும் பாதிக்கப்பட்டது. Ø   தமிழ்நாட்டின் இயற்கை அமைப்பு சற்று ஏறக்குறைய முக்கோண வடிவ அமைப்பினைப் பெற்றுள்ளது. Ø   மேற்கு மற்றும் வடமேற்குப் பகுதி...

தமிழ் இலக்கணம் - அறிமுகம்

தமிழ் இலக்கணம் - அறிமுகம் தமிழ் ,   இலக்கிய வளமும் இலக்கண வளமும் உடைய மொழி. பல நூற்றாண்டுகளாகவே தமிழில் இலக்கியம் நன்கு செழித்து வளர்ந்துள்ளது. இலக்கியங்களைப் போலவே இலக்கண நூல்களும் மிகுதியாகத் தமிழில் தோன்றியுள்ளன. இலக்கியம் மொழியை அடிப்படையாகக் கொண்டது. மொழி அமைப்பை விளங்கிக்கொள்ள இலக்கணம் உதவியாக இருக்கிறது. இலக்கியமும் இலக்கணமும் இலக்கியங்களை முதலில் வாய்மொழியாகப் பாடிக்கொண்டிருந்தனர். அவற்றை எழுதி வைக்கத் தொடங்கியபோது , மொழியின் அமைப்புப் பற்றிய சிந்தனை தோன்றியது. மொழி அமைப்புப் பற்றிய சிந்தனையின் காரணமாக இலக்கணம் தோன்றியது. எனவே முதலில் தோன்றியது இலக்கியமே. அந்த இலக்கியத்தைப் பார்த்து , இலக்கணத்தை உண்டாக்கினார்கள். கால மாற்றத்தால் இலக்கியத்திலும் சில மாற்றங்கள் தோன்றின. இதனால் இலக்கணத்தை மீண்டும் மாற்றி எழுதவேண்டிய   தேவையும் ஏற்பட்டது . இவ்வாறு இலக்கியத்திலும் மொழியிலும் காலம்தோறும் மாற்றங்கள் ஏற்பட்டு வந்ததால் , இலக்கணத்திலும் சிற்சில மாற்றங்கள் ஏற்பட்டு வந்தன. எனவே தமிழில் காலம்தோறும் புதிய இலக்கண நூல்கள் தோன்றிக் கொண்டே இருந்தன. இலக்கண நூலை இயற்றுபவ...